Thursday, 29 August 2024

25.08.24 --- வேளாளர் கல்லூரி மாணவிகளுக்கு பயிலரங்கில் திவ்யா அவர்களின் கதை சொல்லல் நிகழ்வு நடைபெற்றது

 







25.08.24 --- வேளாளர் கல்லூரி மாணவிகளுக்கு பயிலரங்கில் பூபதி அவர்கள் தேர்வுக்கு எப்படி படிப்பது போன்ற வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தார் பூபதி.





 

24.08.24 --- வேளாளர் கல்லூரி மாணவிகளுக்கு Hamii kares சானிட்டரி நாப்கின் பற்றி சரண்யா அவர்கள் அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்









 

11.08.24 ---- வேளாளர் கல்லூரி மாணவிகளுக்கு பூர்ணாம்பிகா பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது.









 

10.08.24 -வேளாளர் கல்லூரி மாணவிகளுக்கு பயிலரங்கம் யசோதா பழனிசாமி அவர்களின் கதை சொல்லல் நிகழ்வு நடைபெற்றது.




 

10.08.24-- வேளாளர் கல்லூரி மூன்றாம் வருட இளங்கலை தமிழ் மாணவிகளுக்கு பயிலரங்கம் நடைபெற்றது.ஹேமா அவர்களின் எண்ணங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.







 

Tuesday, 27 August 2024

25.08.24 ---- ஈரோடு வாசல் கே.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்திய பட்டிமன்றம் . தலைப்பு நம் பெரும்பாலான செயல்களின் நோக்கம் வாழ்வியல் தேவையே! சமூக அங்கீகாரமே!

 








28.08.24 --- நவீன நூலகத்தில் புரவலராக இணைந்து கொண்ட திரு. சு.நேசமணி அவர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.


 

25.08.24 --- நவீன நூலகத்தில் புரவலராக இணைந்து கொண்ட K. சுப்பிரமணியன் மற்றும் K S.சுந்தர விக்னேஷ் அவர்களுக்கு புரவலர் பட்டயங்கள் வழங்கப்பட்டது


 

25.08.24 --- நவீன நூலகத்தில் புரவலராக இணைந்து கொண்ட திருS.கோபால்அவர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.


 

27.08.24 ----நவீன நூலகத்தில் புரவலராக இணைந்து கொண்ட திரு பெ.பழனியப்பன் அவர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.