Thursday 25 January 2024

26.01.24----75 வது குடியரசு தின விழா முன்னிட்டு நவீன நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா. யுவராஜ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நூலகர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.





 

No comments:

Post a Comment