Saturday, 4 January 2025

31.12.24--ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப அவர்கள் மாவட்ட நூலக ஆணைகுழு சார்பில் மாவட்ட மைய நூலகம் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்பிவித்தல், பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார் .



 





















No comments:

Post a Comment