Saturday, 3 May 2025

03.05.25 ---- ஈரோடு நவீன நூலகம் மற்றும் கதை கதையாம் குழு இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கதை சொல்லி சரிதா ஜோ குழந்தைகளுக்கு கதை சொல்லல் , விளையாட்டு நடைபெற்றன.













 

No comments:

Post a Comment