Wednesday 28 March 2018

28.03.2018 அன்று நவீன நூலகம் சம்பத் நகரில் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.


































No comments:

Post a Comment